Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
George / 2015 ஏப்ரல் 19 , மு.ப. 11:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
25 வருடங்களாக உயர் பாதுகாப்பு வலயமாகவிருந்து விடுவிக்கப்பட்ட பலாலி கிழக்கு பகுதியை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், சனிக்கிழமை (18) நேரில் சென்று பார்வையிட்டார்.
அங்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர், அங்கு மீளக்குடியேறுவதற்கு தயாராகிவரும் மக்களின் தேவைகளையும் பிரச்சினைகளையும் கேட்டறிந்து. விடுவிக்கப்பட்ட காணிகளை ஒவ்வொன்றாகச் சென்று பார்வையிட்டார்.
துப்பரவு பணியில் ஈடுபடும் மக்களிடம் அவர்களுக்கான தேவைகளை கேட்டறிந்து செய்வதாக உறுதியளித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
42 minute ago
44 minute ago
2 hours ago