2025 ஜூலை 09, புதன்கிழமை

ஜோன் கெரியிடம் சிவியின் அறிக்கை

Princiya Dixci   / 2015 மே 03 , பி.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரிக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின்போது, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனினால் தயாரிக்கப்பட்ட விசேட அறிக்கையொன்று ஜோன் கெரியிடம் சமர்ப்பிக்கப்பட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .