2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

புலிக்குட்டி கைது

Menaka Mookandi   / 2015 ஜூன் 18 , மு.ப. 08:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

அரியாலை, நெடுக்குளம் பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி சாராயம் விற்பனை செய்த புலிக்குட்டி எனப்படும் 55 வயது சந்தேகநபரை புதன்கிழமை (17) இரவு கைது செய்துள்ளதாக யாழ்;ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர்.

அவரிடமிருந்து இரண்டு கால்ப்போத்தல் மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.  இவர் இதே குற்றத்துக்காக இதுவரையில் 6 தடவைகள் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டவர் என பொலிஸார் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .