2025 ஜூன் 28, சனிக்கிழமை

கசிப்பு காய்ச்சிய இருவர் கைது

Administrator   / 2015 ஜூன் 26 , மு.ப. 07:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ற.றஜீவன்

யாழ். அல்வாய் வடக்கு பகுதியில் வீடொன்றில் வைத்து கசிப்பு காய்ச்சி விற்பனை செய்த இருவரை வெள்ளிக்கிழமை (26) சுற்றிவளைத்து கைது செய்ததாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டிலிருந்து 25 லீற்றர் கோடா, 2 லீற்றர் கசிப்பு போத்தல் 15, உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் என்பன இதன்போது கைப்பற்றப்பட்டன.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இரகசிய பொலிஸார் இருவரையும் கைது செய்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .