2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

17 வயது சிறுவனை காணவில்லையென முறைப்பாடு

Sudharshini   / 2015 ஜூன் 29 , மு.ப. 07:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-  செல்வநாயகம் கபிலன்

யாழ்.மல்லாகம் காளி கோவில் வீதியைச் சேர்ந்த இராஜேந்திரன் கினிஸ் என்ற 17 வயதுடைய சிறுவனை கடந்த 26ஆம் திகதி முதல் காணவில்லையென முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெல்லிப்பழை பொலிஸார் கூறினர்.

கடைக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மேற்படி சிறுவன், இதுவரையில் வீடு திரும்பவில்லையென குறித்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முறைப்பாட்டின் பிரகாரம் தெல்லிப்பழை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.

 

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .