2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

கஞ்சா விற்றவர் கைது

Thipaan   / 2015 ஜூலை 04 , மு.ப. 07:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

கொழும்புத்துறை பகுதியில் பொலிஸாருக்கு கஞ்சா விற்பனை செய்த சந்தேகநபர் ஒருவரை வியாழக்கிழமை (02) இரவு கைது செய்ததாக யாழ்ப்பாணம் குற்றத்தடுப்புப் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரிடமிருந்து 20 கிராம் கஞ்சா மீட்கப்பட்டதுடன், கஞ்சா விற்பனை செய்து பெற்றுக்கொண்ட 3000 ரூபாய் பணத்தையும் பொலிஸார் கைப்பற்றினர்.

சந்தேகநபர், சிவில் உடையில் சென்ற பொலிஸாருக்கு 500 ரூபாய்க்கு கஞ்சாவை விற்பனை செய்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .