2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

பொலிஸாருக்கு சாராயம் விற்றவர் கைது

Menaka Mookandi   / 2015 ஜூலை 06 , மு.ப. 08:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

அச்செழு பகுதியில் சிவில் உடையில் சென்ற பொலிஸாருக்கு சாராயம் விற்பனை செய்த 50 வயதுடைய நபர் ஒருவரை ஞாயிற்றுக்கிழமை (05) இரவு கைது செய்துள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

180 மில்லிலீற்றர் கொள்ளளவு கொண்ட சாரயத்தினை சந்தேகநபர் 250 ரூபாவுக்கு விற்பனை செய்ய முற்பட்டபோது சந்தேகநபரை கைது பொலிஸார் கைது செய்திருந்தனர்.

சந்தேக நபருக்கு எதிராக எதிர்வரும் 9ஆம் திகதி மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .