2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

3.8 மில்லியன் ரூபா செலவில் வகுப்பறைக் கட்டிடம் திறப்பு

Kogilavani   / 2014 பெப்ரவரி 26 , மு.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுப்பிரமணியம் பாஸ்கரன்


முல்லைத்தீவு புதுமாத்தளன் றோமன் கத்தோலிக்க அரசினர் பாடசாலையில் யு.என்.எச்.சி.ஆர் நிறுவனத்தினால் 3.8 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட வகுப்பறைக் கட்டிடத் தொகுதி திங்கட்கிழமை (25) திறந்து வைக்கப்பட்டது.

இந்தக் கட்டிடத் தொகுதியினை யு.என்.எச்.சி.ஆர் நிறுவனத்தின் கிளிநொச்சி அலுவலகத்தின் தலைவர் மரின் டின் காஜ்டொம்கஜ் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் யு.என்.எச்.சி.ஆர் நிறுவனத்தின் பிரதிநிதிகள்;, பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .