Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
எஸ்.றொசேரியன் லெம்பேட் / 2018 ஜூன் 13 , மு.ப. 08:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள விற்பனை நிலைய வளாகத்தில் மேற்கொள்ளப்படுகின்ற மனித எலும்பு கூடுகள் தொடர்பான அகழ்வு பணியில், நேற்று (12) மாலை முழுமையான மனித எலும்புக்கூடு, மண்டையோடுகள் மீட்கப்பட்டமையால் அப்பகுதியில் பதற்றமான நிலை காணப்பட்டது.
எனினும் அங்கு கூடிய மக்களை பொலிஸார் வெளியேற்றி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
மனித எலும்பு அகழ்வு பணிகள் நேற்று (12) 12 ஆவது நாளாக மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் இடம்பெறுகின்ற நிலையில் நேற்று (12) மாலை முழுமையான மனித எலும்புக்கூடு மற்றும் மண்டையோடுகள் என்பன மீட்கப்பட்டிருந்தன.
இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
26 minute ago
1 hours ago