Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை
Kogilavani / 2015 செப்டெம்பர் 11 , மு.ப. 08:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
செல்வநாயகம் கபிலன்
உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு புத்தூர் பிரதேச சபையின் ஏற்பாட்டில் அச்சுவேலி பிரதேச சபை உப அலுவலகத்தில் புத்தககண்காட்சி வியாழக்கிழமை (10) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அச்சுவேலி மத்திய கல்லூரியின் அதிபர் சி.திதிகரண் நடா வெட்டி ஆரம்பித்து வைத்தார்.
மாணவர்களுக்கு வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் முகமாக ஆரம்பித்து வைக்கப்பட்பட்ட இக்கண்காட்சியில் பிரதேச பாடசாலை மாணவர்கள் கலந்துகொண்டனர்.
மேலும் இங்கு மாணவர்களை புதிய அங்கத்தவராக இணைத்துக்கொள்ளும் நடவடிக்கையும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
1 hours ago
2 hours ago