2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

அச்சுவேலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இடமாற்றம்

Princiya Dixci   / 2017 மார்ச் 28 , மு.ப. 08:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், அச்சுவேலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன் எஸ்.என்.கே.ஜெயசிங்க, களுத்துறை பொலிஸ் பயிற்சி கல்லூரிக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.

கடந்த 2013ஆம் ஆண்டு, பொலிஸ்பரிசோதகர் பதிவியில் பொறுப்பதிகாரியாகக் கடமைக்கு அமர்த்தப்பட்ட சமன்ஜெயசிங்க, பொலிஸ்மா அதிபரினால் பிரதம பொலிஸ் பரிசோதகராகப் பதவி உயர்வு பெற்றிருந்தார்.

இந்நிலையில், நான்கு வருடகாலமாகப் பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றிய சமன் ஜெயசிங்க களுத்துறை பொலிஸ் பயிற்சி கல்லூரிக்கு இடம்மாற்றம் வழங்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X