2025 ஜூன் 30, திங்கட்கிழமை

அஞ்சலி செலுத்தியவர்களுக்கு அச்சுறுத்தல்

Editorial   / 2017 நவம்பர் 27 , பி.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

கோப்பாய் துயிலும் இல்லம் முன்பாக இன்று (27) மதியம் அஞ்சலி செலுத்தியவர்களை, புகைப்படங்கள், வீடியோக்கள் எடுத்து அச்சுறுத்தும் வகையில் சிவில் இராணுவத்தினர் ஈடுபட்டனர்.

துயிலும் இல்லத்தை இராணுவத்தினர் ஆக்கிரமித்து பாரிய இராணுவ முகாம் அமைத்துள்ளமையால், துயிலும் இல்லம் முன்பாக இராணுவ பஸ்களில் அழைத்து வரப்பட்ட பல சிவில் உடை தரித்த இராணுவத்தினர் அஞ்சலி செலுத்தியவர்களை புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுத்தனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X