Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
George / 2015 ஒக்டோபர் 14 , மு.ப. 08:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை கடலில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பருத்தித்துறைக்கு அண்மித்த கடற்பகுதியில் வைத்து இந்திய மீனவர்கள் 9 பேர், இலங்கை கடற்படையினரால் இன்று புதன்கிழமை (14) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்தார்.
நாகப்பட்டினம், நாகை மாவட்டத்திலிருந்து வந்து, மீன்பிடியில் ஈடுபட்ட 9 மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களை, கடற்படையினரிடமிருந்து பொறுப்பேற்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் இந்த அதிகாரி கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago