Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 10, வியாழக்கிழமை
எம். றொசாந்த் / 2017 ஒக்டோபர் 15 , பி.ப. 06:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கையை நிறைவேற்றுமாறு கோரி, உண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதிகளின் உறவினர்கள், வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயை, இன்று மாலை சந்தித்துக் கலந்துரையாடினர்.
மதியரசன் சுலக்சனின் தாய் மற்றும் சகோதரி, இராசதுரை திருவருளின் மனைவி ,வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், சிவன் அறக்கட்டனையின் நிறுவுநர் கணேஷ் வேலாயுதம்,சிவன் அறக்கட்டளையின் இணைப்பாளர் சதீஸ் ஆகியோர் குறித்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
1 hours ago