2025 மே 15, வியாழக்கிழமை

’இந்தியப் புலமைப் பரிசிலை பெறுவதற்கு வடக்கு மாணவர்களுக்கு அக்கறை இல்லை’

Editorial   / 2020 ஜனவரி 29 , பி.ப. 01:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

 

இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் புலமைப் பரிசில் திட்டங்களைப் பெற்றுக் கொள்ளவதில், வடக்கு மாணவர்கள் அக்கறைக் காட்டுவதில்லையென, யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணை தூதுவர் கொன்சலேட் ஜெனரல் கே. பாலச்சந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் கிறீன் கிராஸ் ஹோட்டலில், இன்று (29), கல்விக் கண்காட்சியை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர்,  இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் புலமைப் பரிசில்களை தென்னிலங்கையில் இருக்கின்ற மாணவர்களே அதிகமாகப் பெறுவதாகவும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த மாணவர்கள், இந்தப் புலமைப் பரிசில்களைப் பெறுவது மிகக் குறைவெனவும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .