Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஜூன் 09 , பி.ப. 08:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செந்தூரன் பிரதீபன்
விசா முடிவடைந்த நிலையில், நாட்டுக்குள் தங்கியிருந்த இந்திய பிரஜைகள் 8 பேர், குறிகட்டுவான் பகுதியில் வைத்து, கடற்படையினரால் இன்று (09) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட இந்திய பிரஜைகள், நெடுந்தீவு பகுதியில் தங்கி இருந்து பணி புரிந்ததாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இவர்களை, ஊர்காவற்துறை பொலிஸார் ஊடாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago