Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 ஜூன் 09 , பி.ப. 08:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செந்தூரன் பிரதீபன்
விசா முடிவடைந்த நிலையில், நாட்டுக்குள் தங்கியிருந்த இந்திய பிரஜைகள் 8 பேர், குறிகட்டுவான் பகுதியில் வைத்து, கடற்படையினரால் இன்று (09) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட இந்திய பிரஜைகள், நெடுந்தீவு பகுதியில் தங்கி இருந்து பணி புரிந்ததாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இவர்களை, ஊர்காவற்துறை பொலிஸார் ஊடாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
12 May 2025
12 May 2025