2025 ஜூன் 30, திங்கட்கிழமை

ஈரோஸ் அமைப்பின் மாவீரர் தின நிகழ்வு

Editorial   / 2017 நவம்பர் 24 , பி.ப. 01:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈரோஸ் அமைப்பின் மாவீரர் தின நிகழ்வு, எதிர்வரும்  27ஆம் திகதி, கனகராயன்குளம் குறிசுட்டகுளத்தில் அமைந்துள்ள மாவீரர்  நினைவுப்பூங்காவில்  நடைபெறவுள்ளது

 

தமிழீழ விடுதலை போரட்டத்துக்காக விடுதலை புலிகளோடு  இறுதிவரை களமாடி, இன்னுயிர்களை அர்ப்பணித்த ஈரோஸ் மாவீரர்களின் நினைவிடத்தில்  விளக்கேற்றி அஞ்சலி செலுத்துவதுடன் விடுதலைப் போராட்ட சக மாவீரருக்கும், பொதுச்சுடர் ஏற்றப்பட்டு நினைவுகூரப்படும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X