2025 ஜூலை 07, திங்கட்கிழமை

எல்லைதாண்டிய மீனவர்கள் கைது

Editorial   / 2017 நவம்பர் 02 , பி.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன், எம்.றொசாந்த் 

நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில், இந்திய மீனவர்கள் 13 பேரை, இலங்கைக் கடற்படையினர் கைதுசெய்து தம்மிடம் ஒப்படைத்துள்ளதாக, கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களத்தின் மாவட்ட பிரதி பணிப்பாளர் ஜெயராஜசிங்கம் சுதாகரன் தெரிவித்தார்.  

இன்று (02) அதிகாலை 3 விசைப்படகுடன் நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டிருந்த போதே, இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனரெனவும் அவர் தெரிவித்தார்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .