Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Princiya Dixci / 2015 நவம்பர் 02 , மு.ப. 05:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
எழுதுமட்டுவாள் பகுதியில் தனியார் காணியொன்றிலிருந்து கைக்குண்டொன், இன்று திங்கட்கிழமை (02) மீட்கப்பட்டுள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.
காணி உரிமையாளர், காணியை துப்பராவாக்கிக் கொண்டிருந்த போது, கைக்குண்டு இருப்பதை அவதானித்து, அது தொடர்பில் பொலிஸாருக்குத் தெரியப்படுத்தினார்.
இராணுவத்தினரின் உதவியுடன் கைக்குண்டு மீட்கப்பட்டதாக பொலிஸார் கூறினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago