2025 ஜூலை 14, திங்கட்கிழமை

ஒஸ்மானியக் கல்லூரியின் நிலைமை பற்றி ஆராய்வு

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 04 , மு.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எல்.லாபீர்

யாழ்ப்பாணம் ஒஸ்மானியக் கல்லூரியின் நிலைமை பற்றி முஸ்லிம்; பாடசாலைகள் அபிவிருத்திப் பணிப்பாளர் சட்.தாஜுடீன் மற்றும் திட்டப் பணிப்பாளர் ஏ.எவ்.எம்.ராபியு ஆகியோர் ஆராய்ந்துள்ளனர்.  

இக்கல்லூரியில் காணப்படும் ஆளணித் தேவைகள், வளப்பற்றாக் குறைகள், ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கான பயிற்சிகள் போன்றவை தொடர்பில்  ஆராய்ந்து அதனை 2016ஆம் ஆண்டு முழுமைப்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதன்போது மத்திய மற்றும் வடமாகாண கல்வி அமைச்சு ஆகியன தன்னார்வ நிறுவனங்களுடன் இணைந்து கல்லூரியின் தேவைகள் நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக பணிப்பாளர் உறுதியளித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .