Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Sudharshini / 2015 நவம்பர் 14 , மு.ப. 11:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
- சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி, சாந்தபுலம் பகுதியில் கசிப்பு காய்ச்சிய நபருக்கு 1 வருட கடூழியச் சிறைத்தண்டனை மற்றும் 1 இலட்சம் ரூபாய் அபராதம் விதித்து கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வகாப்தீன் வெள்ளிக்கிழமை (13) தீர்ப்பளித்தார்.
அபராதம் செலுத்தத் தவறின் மேலும் 6 மாதகால சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டி வரும் என நீதவான் உத்தரவிட்டார்.
கடந்த 9 ஆம் திகதி 1,500 மில்லிலீற்றர் கசிப்புடன் கிளிநொச்சி பொலிஸாரால் மேற்படி நபர் கைது செய்யப்பட்டிருந்தார்.
மேற்படி நபர், இதற்கு முன்னரும் கசிப்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டிருந்ததோடு, அவருக்கு 75 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
06 Jul 2025