Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Editorial / 2020 ஜூலை 27 , பி.ப. 01:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செந்தூரன் பிரதீபன்
குடும்பத்துடன், நேற்று (26) கசூரினா கடலுக்கு வந்த வயோதிபர் ஒருவர், கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
குளித்துக்கொண்டிருந்த போதே, கல்லில் சறுக்குண்டு வீழ்ந்து, நீரில் மூழ்கியதாக, ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர், இளவாலை - பெரியவிளான் பகுதியைச் சேர்ந்த சென்ஜோன் பெனடிக் (வயது 69) என்பராவார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
6 hours ago
7 hours ago