2025 மே 14, புதன்கிழமை

கடலில் மூழ்கி வயோதிபர் உயிரிழப்பு

Editorial   / 2020 ஜூலை 27 , பி.ப. 01:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செந்தூரன் பிரதீபன்

குடும்பத்துடன், நேற்று (26) கசூரினா கடலுக்கு வந்த வயோதிபர் ஒருவர், கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

குளித்துக்கொண்டிருந்த போதே, கல்லில் சறுக்குண்டு வீழ்ந்து, நீரில் மூழ்கியதாக, ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர், இளவாலை - பெரியவிளான் பகுதியைச் சேர்ந்த சென்ஜோன் பெனடிக் (வயது 69) என்பராவார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X