2025 ஜூன் 28, சனிக்கிழமை

கட்டுப்பணத்தைச் செலுத்தியது சு.கா

Editorial   / 2017 டிசெம்பர் 20 , பி.ப. 01:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். நிதர்ஷன், டி.விஜிதா 

எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில், யாழ். மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, இன்று (20) யாழ். மாவட்ட தேர்தல்கள் திணைக்களத்தில் கட்டுப்பணத்தைச் செலுத்தியுள்ளது.

கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தலைமையில், இன்று (20) காலை 11 மணிக்கு கட்டுப்பணம் ​செலுத்தப்பட்டுள்ளது.

17 உள்ளூராட்சிமன்றங்களில், சாவகச்சேரி நகர சபைக்கு ஏற்கெனவே வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையிலேயே, இன்று 16 சபைகளுக்கும் கட்டுப்படும் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .