2025 மே 13, செவ்வாய்க்கிழமை

கலந்துரையாடலில் கலந்துகொண்டோர் கைது

Editorial   / 2020 ஜூன் 17 , பி.ப. 09:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன், என்.குகன்

 

யாழ்ப்பாணம் - நல்லூர் பகுதியில், ஈ.பி.டி.பியின் நாடாளுமன்ற வேட்பாளர் சட்டத்தரணி ரெமிடியஸ் நடத்திய தேர்தல் கலந்துரையாடலில் கலந்துகொண்ட10 இளைஞர்கள், இன்று (17) யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தை அடுத்த, அவ்விடத்தை விட்டு, வேட்பாளர் நாசுக்காக  விலகிச் சென்றுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X