2025 ஜூன் 26, வியாழக்கிழமை

காணி சுவீகரிப்புக்கு எதிர்ப்பு

Editorial   / 2018 ஜனவரி 25 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.நிதர்ஷன்

ஊர்காவற்துறை, பருத்தியடைப்பு பகுதியில் தனியாருக்குச் சொந்தமான காணியை கடற்படையின் தேவைக்கென, சுவீகரிப்பதுக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் இன்று (25) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்பகுதியிலுள்ள கடற்படை முகாமை விஸ்தரிப்பதுக்காக கடற்படை முகாமை சூழவுள்ள தனியாருக்கு சொந்தமான காணிகள் அளவீடு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து அளவீடு செய்வதுக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .