2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

காற்றில் பறக்கும் கழிவுகள்

Editorial   / 2018 செப்டெம்பர் 25 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

யாழ்ப்பாணம் மாநாகர சபைக்குட்பட்பட்ட பகுதிகளில், மாநகர சபையின் கழிவகற்றும் உழவு இயந்திரம், பாதுகாப்பற்ற முறையில் கழிவகற்றல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதால், கழிவுகள் காற்றில் பறக்கின்றன.

இதனால், வீதியில் பயணிப்பவர்கள் பல்வேறு அசௌகரியங்களை  எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .