2025 மே 13, செவ்வாய்க்கிழமை

குழு மோதல்; மூவர் படுகாயம்

Editorial   / 2020 ஜூன் 15 , பி.ப. 08:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

வடமராட்சி கிழக்கு - குடத்தனை, குலான் பகுதியில், நேற்று (14) மாலை இடம்பெற்ற குழு மோதலில், மூவர் படுகாயமடைந்த நிலையில், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இரண்டு குழுக்களுக்கு இடையில் நீண்டகாலமாக நீடித்து வந்த முரண்பாடே, இந்த மோதலுக்குக் காரணமென, ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக, பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X