2025 ஜூலை 16, புதன்கிழமை

கூட்டமைப்பின் மேதின பேரணி

Editorial   / 2018 மே 01 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.றொசாந்த், எஸ்.நிதர்ஷன்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் மேதின ஊர்வலம் வடமராட்சியில் ஆரம்பமாகியுள்ளது.

நெல்லியடி பொதுச் சந்தைக்கு அருகாமையிலிருந்து ஆரம்பமாக பேரணி அல்வாய் மைக்கல் விளையாட்டு அரங்கை சென்றடையவுள்ளது.

அங்கு பொதுக்கூட்டம் இடம்பெறவுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X