2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

ஜனாதிபதி பதவியேற்று 2வருடம் பூர்த்தியை முன்னிட்டு மரநடுகை

Menaka Mookandi   / 2017 ஜனவரி 06 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.மகா

நெல்லியடி பொலிஸார் மற்றும் நெல்லியடி பிரதேச சபை என்பன ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த, மரநடுகை நிகழ்வு எதிர்வரும் 8ஆம் திகதி, வதிரி - உல்லியனொல்லை கண்ணகை அம்பான் ஆலய வீதியில் இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் 8ஆம் திகதியுடன், ஜனாதிபதி பதவியேற்று 2 வருடம் பூர்த்தியடைவதை முன்னிட்டு இம்மரம் நடுகை நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X