2025 மே 02, வெள்ளிக்கிழமை

ஜனாசாக்கள் எரிக்கப்படுவது கண்டித்து யாழில் போராட்டம்

Niroshini   / 2020 டிசெம்பர் 28 , பி.ப. 12:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-எஸ்.நிதர்ஷன், என். ராஜ்

முஸ்லிம்களின் ஐனாசாக்கள் எரிக்கப்படுவது கண்டித்து,  யாழ். மத்திய பஸ் நிலையத்தில், இன்று (28) காலை 9 மணிக்கு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

முஸ்லிம் சமூகத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்தப் போராட்டத்தில், முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகள், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட உள்ளுராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .