2025 மே 12, திங்கட்கிழமை

ஜமுனா ஏரிக்குள்ளிருந்து இளைஞரின் சடலம் மீட்பு

Editorial   / 2018 ஜூன் 01 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.றொசாந்த், எஸ்.நிதர்ஷன்

யாழ்ப்பாணம் நல்லூர் ஜமுனா எரிக்குள் இருந்து இளைஞன் ஒருவரின் சடலம் இன்று (01) மீட்கப்பட்டுள்ளது.

கோவில் வீதி நல்லூரை சேர்ந்த 27 வயதான மருதமுத்து கோவிந்தன் என்பவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

மனநலம் பாதிக்கப்பட்ட இவர், கடந்த நேற்று முன்தினம் முதல் காணாமல் போன நிலையிலேயே இவ்வாறு சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்.பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X