2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

திக்கத்தில் கோடரி வெட்டு

Editorial   / 2022 ஏப்ரல் 24 , பி.ப. 07:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 எம். றொசாந்த்

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், வீதியால் சென்று கொண்டிருந்த குடும்பஸ்தரை வழிமறித்து கோடாரியால் வெட்டி விட்டு தப்பிச் சென்றுள்ள சம்பவமொன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் , பருத்தித்துறை திக்கம் பகுதியில் சனிக்கிழமை (23) இடம்பெற்ற இச்சம்பவத்தில் அப்பகுதியை சேர்ந்த 44 வயதான குடும்பஸ்தரே கோடாரி வெட்டு காயங்களுக்கு இலக்காகி  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவித்த பொலிஸார், சம்பவம் ​தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X