Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Editorial / 2020 ஜூன் 01 , பி.ப. 04:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்.ராஜ், எம்.றொசாந்த்
கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் முகமாக, அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் காரணமாக மூடப்பட்டிருந்த யாழ்ப்பாணம் - திருநெல்வேலி பொதுச் சந்தை, 70 நாள்களின் பின்னர் இன்றைய தினம் (01) மீள வழமைக்குத் திரும்பியுள்ளது.
அதிகாலை 5 மணி முதல் சந்தை திறக்கப்பட்டு சந்தை வியாபாரிகள் பொதுமக்கள் சந்தை நடவடிக்கையில் ஈடுபட அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பொலிஸாரும் இராணுவத்தினரும், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவதைக் கண்காணிக்கும் வேலைத் திட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருநெல்வேலி சந்தை அமைந்துள்ள ஆடியபாதம் வீதியானது, காலை 6 முதல் நண்பகல் 12 மணி வரை, ஒரு வழிப்பாதையாக பொதுமக்களை பயன்படுத்துமாறு, பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 Jun 2025
27 Jun 2025
27 Jun 2025