Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
Editorial / 2017 செப்டெம்பர் 17 , மு.ப. 12:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ். நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக, நேற்று இரவு டயர் எரிக்கப்பட்டுள்ளது. நினைவிடத்துக்கு முன்பாக, இரவு 11 மணியளவில், இனம் தெரியாத நபர்கள் டயர்களை போட்டு கொளுத்தி விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு, கடந்த வெள்ளிக்கிழமை (15) முதல் நினைவிடத்தில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (படம்: எம். றொசாந்த்)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago