2025 மே 14, புதன்கிழமை

தீவகப் பகுதிக்கான படகு சேவை மட்டுப்படுத்தப்பட்டது

Editorial   / 2020 மார்ச் 17 , பி.ப. 12:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்

கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தலை கட்டுபடுத்தும் முகமாக, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், இன்று (17) முதல், ஒரு மணித்தியாலத்துக்கு ஒரு தடவை மாத்திரமே, படகு சேவை முன்னெடுக்கப்படுமென, நயினாதீவு  படகு உரிமையாளர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X