2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

தொண்டர் ஆசிரியர்கள் போராட்டம்

எம். றொசாந்த்   / 2018 பெப்ரவரி 07 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமாகாண தொண்டர் ஆசிரியர்கள் வடமாகாண ஆளுநர் அலுவலகத்தின் முன் இன்று (07) காலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமக்கான நியமனம் வழங்கப்படும் என பல தடவைகள் உறுதியளிக்கப்படும், இதுவரை நியமனங்கள் வழங்கப்படவில்லை என தெரிவித்தே அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .