2025 ஜூன் 28, சனிக்கிழமை

’நடைமுறையில் மாற்றம் ஏற்படலாம்’

Editorial   / 2020 ஜூன் 28 , பி.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்

யாழ்ப்பாணம் - நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவில் உற்சவம் மட்டுப்படுத்தப்பட்ட பக்கதர்களோடு, சுகாதார விதிமுறைகளுக்கு அமைய நடைபெற்று வருவதாகத் தெரிவித்த மாவட்டச் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன், எதிர்காலத்தில், விதிக்கப்பட்ட நடைமுறையில் மாற்றம் ஏற்படக் கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கின்றனவெனவும் கூறினார்.

=நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவில் பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்ட பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துரைக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .