2025 ஜூலை 23, புதன்கிழமை

நயினா தீவு- குறிகட்டுவான் படகு உரிமையாளர்கள் பணிப்புறக்கணிப்பு

Yuganthini   / 2017 ஓகஸ்ட் 02 , பி.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணத்தில் நயினா தீவுக்கும் குறிகட்டுவானுக்கும் இடையில்  படகு சேவைகளை வழங்கி வருகின்ற படகு உரிமையாளர்கள்  பணிப்புறக்கணிப்பில் இன்று (2) ஈடுபட்டுள்ளனர்.

இந்த வழியில், படகு ​சேவைகளை மேற்கொள்வதற்கு சில தனியார் படகுகள் தயாராகி வருவதற்கு எதிராகவே அவர்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .