2025 மே 21, புதன்கிழமை

நினைவேந்தல் நிகழ்வு

Editorial   / 2018 ஒக்டோபர் 21 , பி.ப. 02:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன், எம்.றொசாந்த்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைத்து, இந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டவர்களின் 31ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, போதனா வைத்தியசாலையில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்தில், இன்று (21) காலை நடைபெற்றது.

வைத்தியசாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வைத்தியர்கள், தாதியர்கள், வைத்தியசாலைப் பணியாளர்கள், நோயாளர்கள் உட்படப் பலரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X