2025 மே 14, புதன்கிழமை

நினைவேந்தல் நிகழ்வு

Editorial   / 2020 ஜூலை 23 , பி.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

கறுப்பு ஜூலை படுகொலை நினைவேந்தல் நிகழ்வு, யாழ். பல்கலைக்கழக்கத்தில், மாணவர்களின் ஒருங்கிணைப்பில், யாழ். பல்கலைக்கழக வளாகத்தில், இன்று நடைபெற்றது.

இதன் போது படுகொலையானவர்களின் ஆத்மா சாந்தியடைய இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X