2025 மே 20, செவ்வாய்க்கிழமை

நிமலராஜனின் நினைவேந்தல் நிகழ்வுகள்

எம். றொசாந்த்   / 2018 ஒக்டோபர் 19 , பி.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 18 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இன்று (19) அனுஸ்டிக்கப்பட்டது.

யாழ்.பிரதான வீதியில் நீதிமன்ற கட்டடத்தொகுதிக்கு அருகில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவாக கட்டப்பட்டுள்ள நினைவு தூபியில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.

அதனை தொடர்ந்து இராசாவின் வீதியில் உள்ள யாழ்.ஊடக அமையத்தில் நினைவுரைகள் இடம்பெற்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X