2025 மே 20, செவ்வாய்க்கிழமை

நீதிமன்ற வளாகத்தில் இளைஞன் கைது

Editorial   / 2018 ஒக்டோபர் 18 , பி.ப. 01:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

யாழ்ப்பாணம், மல்லாகம் நீதிமன்ற வளாகத்தில், ஹெரோய்னுடன் நடமாடிய இளைஞன் ஒருவர், மல்லாகம் பொலிஸாரால் நேற்று (17) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய, பொலிஸார் ஸ்தலத்துக்கு விரைந்த போது,  குறித்த இளைஞன் தப்பியோடியுள்ளார்.

இதையடுத்து, தப்பிச் சென்ற இளைஞனை மடக்கிப் பிடித்த பொலிஸார், அவரிடம் சோதனை செய்​தபோது,

அவரது ஆடையில் இருந்து 665 மில்லிகிராம் ஹெரோய்னைக் கைப்பற்றினர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X