2025 மே 19, திங்கட்கிழமை

நெடுங்குளத்தில் காணி சுவீகரிப்புக்கு எதிர்ப்பு

Editorial   / 2019 ஜனவரி 25 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.விஜிதா

யாழ்ப்பாணம் நெடுங்குளம் பகுதியில் 300 பரப்புக் காணியை சுவீகரிப்பதுக்கு எதிராக அப்பகுதி மக்கள் இன்று (25) பெரும் எதிர்ப்புத் தெரிவித்ததை தொடர்ந்து, நில அளவை நடவடிக்கை கைவிடப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X