2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

பொலிஸாரின் விளக்கமறியல் நீடிப்பு

George   / 2016 டிசெம்பர் 30 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரொமேஸ் மதுசங்க

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள்  இருவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ள யாழ். பொலிஸ் நிலைய பொலிஸார் 5 பேரையும் ஜனவரி 13ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். மாவட்ட நீதவான், இன்று உத்தரவிட்டுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X