Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2017 ஜூலை 07 , மு.ப. 11:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
செல்வநாயகம் கபிலன்
வெளிநாடு ஒன்றுக்கு அனுப்புவதாக கூறி, நாவற்குழியைச் சேர்ந்த பெண்ணொருவரிடம் 6 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பணத்தை மோசடி செய்ததாகக் கூறப்படும் அம்பிலிப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயது பெண்ணை, யாழ்ப்பாணம் பொலிஸார் இன்று வெள்ளிக்கிழமை கைதுசெய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண், யாழ்ப்பாணம் விசேட குற்றத்தடுப்பு பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கு அமையவே, குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
7 hours ago
8 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
9 hours ago
9 hours ago