Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Editorial / 2020 மே 19 , பி.ப. 06:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செந்தூரன் பிரதீபன்
பலாலியில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் முகாமிலிருந்து, இன்றைய தினம் (19), 98 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
பண்டாரநாயக்க மாவத்தை பகுதியைச் சேர்ந்தவர்களே இவ்வாறு தனிமைப்படுத்தலுக்குள்ளாகி, பின்னர் அவர்களுக்கு எந்தவித தொற்றும் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
2 hours ago
2 hours ago