2025 ஜூன் 30, திங்கட்கிழமை

முப்பரிமான நூலக கல்விக் கண்காட்சி

Sudharshini   / 2015 ஒக்டோபர் 14 , மு.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

- நா.நவரத்தினராசா

தேசிய வாசிப்பு மாதத்தையொட்டி இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி, யாழ்ப்பாணம் நூலக விழிப்புணர்வு நிறுவகத்தின் ஆதரவுடன் நடத்தும் முப்பரிமான நூலகம் சார்ந்த கல்விக் கண்காட்சி செவ்வாய்கிழமை (13) கல்லூரியில் ஆரம்பமாகியது.

கல்லூரி முதல்வர் அருட்தந்தை ஜே.எ.ஜேசுதாசன் தலைமையில் நடைபெற்றது. இதில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக பட்டப்பின் படிப்புகள் அலகு பீடாதிபதி பேராசிரியர் வி.மிகிந்தன், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக பிரதம நூலகர் திருமதி ஸ்ரீகாந்தலட்சுமி அருளானந்தன் ஆகியோர் பிரதம விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X