2025 ஜூன் 30, திங்கட்கிழமை

மாவட்டச் செயலக ஊழியர்களுக்கு தீயணைப்பு தொடர்பான பயிற்சி

Gavitha   / 2015 ஒக்டோபர் 14 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.தபேந்திரன்

அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்ட செயலக உத்தியோகஸ்தர்களுக்கான தீயணைப்பு தொடர்பான பயிற்சியை இலங்கை செஞ்சிலுவைச் சங்க கிளிநொச்சி கிளை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை (13) நடத்தினர்.

விரிவுரை களநிலை பயிற்சி ஆகிய முறைகளிலான இந்த செயலமர்வை மாவட்ட செயலர் சுந்தரம் அருமைநாயகம் ஏற்பாடு செய்து கொடுத்திருந்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X