Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
செல்வநாயகம் கபிலன் / 2017 ஓகஸ்ட் 15 , மு.ப. 11:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ். குருநகர் கடற்பகுதியில், மின்னல் தாக்கியதில் ஒருவர், இன்று உயிரிழந்துள்ளார்.
குருநகர் பகுதியைச் சேர்ந்த பிரான்சிஸ் ரவிக்குமார் றொபின்சன் (வயது 23) என்பவரே உயிரிழந்துள்ளார்.
குருநகர் கடற்பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது மின்னல் தாக்கியதில் குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சடலம் தற்போது யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
20 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
2 hours ago
2 hours ago