2025 ஜூன் 23, திங்கட்கிழமை

மோட்டார் குண்டுகள் மீட்பு

எம். றொசாந்த்   / 2018 மார்ச் 27 , பி.ப. 12:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்.மிருசுவில் பகுதியில் 12 மோட்டார் குண்டுகள் இன்று (27) மீட்கப்பட்டுள்ளன.

பழைய வாய்க்கால் பகுதியில், மோட்டர் குண்டுகள் காணப்படுவதாக கொடிகாமம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், விசேட பொலிஸ் அதிரடிப்படையினரால் இவை மீட்கப்பட்டுள்ளன.

12 மில்லி மீற்றர் மோட்டார் குண்டுகள் 12, அவற்றுக்கு பயன்படுத்தப்படும் இரண்டு ப்யூஸ்களும் இதன்போது மீட்கப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .